சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!!

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!! சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பிறகு கட்சியின் தலைமையை விமர்சித்து, அதில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸின் மூத்த மற்றும் அதிருப்தி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸின் செயற்குழு கூட்டம் கூடியது. அதில் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் கட்சியின் … Read more

சோனியா காந்தியை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்! முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு!!

சோனியா காந்தியை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்! முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு!! சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாபிலும் தனது ஆட்சியை இழந்தது. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் வெறும் இரண்டே தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த 13ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐந்து மாநில தேர்தல் தோல்விகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. … Read more

காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுகுறித்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதில் நிர்வாக ரீதியில், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் இந்த குழுவானது, தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் … Read more

குலாம் நபி ஆசாத் கபில் சிபல் பாஜகவில் இணைகிறார்கள்? அழைப்பு விடுத்த ராம்தாஸ் அத்வாலே

காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபலை பாஜகவிற்கு வரவேற்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப் படுவது தொடர்பாக, இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 24 பேர் கடிதம் எழுதியிருந்தனர். இது காங்கிரசின் தலைவர் பதவி குறித்து ஆலோசனை நடத்திய காரிய கமிட்டி கூட்டத்திற்கு முன்னதாக சோனியா காந்திக்கு அனுப்பி இருந்தனர்.   கட்சியில் சில நிர்வாகிகள் சோனியா … Read more