எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!!

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!! மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சியை அவர்கள்(பாஜக) திருடினார்கள் என்றும், மத்திய அரசான பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது வரி அல்ல. அது சிறு குறு தொழில்களை அழிக்கக்கூடிய ஆயுதம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பியதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!! தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இந்த மாதம் கடைசியில் அதாவது நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் … Read more

அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!!

அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!! பாஜக கட்சியின் அணிகளில் இருப்பது போலத்தான் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் செயல்பட்டு வருகின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் எக்ஸ் பக்கத்தின் மூலமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா, மத்திபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் … Read more

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!! தெலங்கானா மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவர் விவேகானந்த் அவர்கள் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடயை இந்த அறிவிப்பு பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. நவம்பர் 30ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக … Read more

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!! உணவுத்துறையில் முறைகேடு செய்தது தொடர்பாக நேற்று(அக்டோபர்26) மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று(அக்டோபர்27) அதிகாலை மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!!

Drought prevailing in the whole country!! So the central minister is acting to ban the export of this foodstuff!!

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!! நிலவி வரும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.   அந்த மாநில முதல்வர் சித்தராமையா துமகூரு என்ற மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அன்ன பாக்கிய திட்டத்திற்காக இந்திய உணவுக் … Read more

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ? மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் … Read more

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!   கடந்த ஜூலை 20 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இதில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.அதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நிறைவடைந்தது.   … Read more

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை!!

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை…   பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.   நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு வந்தது. மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் … Read more