ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக  ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் … Read more

அருண்மொழிவர்ம ராஜ ராஜ சோழன் தமிழில் வெளியிட்ட அரிய தங்க நாணயம்!

பொன்னியின் செல்வன் என்ற சோழர்கள் வரலாறு தெரிவிக்கும் மாடல் திரைப்படமாக எடுக்கப்பட்ட நாள் முதல் சோழர்களின் வரலாறு தொடர்பான தேடல் அதிகரித்து இருக்கின்ற நிலையில், ராஜராஜ சோழன் வெளியிட்ட அரிய வகை தமிழ் நாணயம் கிடைத்திருக்கிறது, சோழர்களின் வரலாற்றில் இது ஒரு முக்கிய விருப்பமாக பார்க்கப்படுகிறது. சோழ மன்னர்களில் மிகவும் வலிமையானவராகவும் கிழக்கு ஆசிய நாடுகளையும், வட மாநிலங்களையும், வெற்றி பெற்ற பேரரசனாகவும் விளங்கி வந்தவர் ராஜராஜன் என்று சொல்லப்படும் அருண்மொழிவர்மன். அவர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த … Read more

வாக்காளர்களுக்கு வேட்டு வைத்த வேட்பாளர்…ஏமாற்றத்தில் மக்கள்..!!!

பூந்தமல்லி: குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமணிவாக்கம் என்கிற ஊராட்சியில் நேற்று முன்தினம் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.வாக்காளர்களுக்கு பணம்,பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுப்பது தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது என்பதே நிதர்சனம் . அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தனர். அதுமட்டுமல்லாது 1-வது வார்டு வாக்காளர்களுக்கு வார்டு உறுப்பினர்களுள் ஒருவராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தங்க … Read more