அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி!

This is a working day for government employees! Sudden announcement!

அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி! தமிழக அரசு 1970 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புகளில் யாருக்கெல்லாம் முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டத்து.அந்த அரசாணையே 51 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.அந்த அரசாணையில் தற்போது பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.குறிப்பாக கொரோனா என்ற பெரும் தொற்று மக்களை பெருமளவு பாதித்தது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் பல உயிர்களை இழக்க நேரிட்டத்து.அதனால் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை இன்றுவரை செய்து வருகிறது. அந்த  கொரோனா … Read more

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் இழப்பீடு

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் இழப்பீடு

கொரோனா பெருந்தொற்று ஒரு பேரலை போல் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. என்னதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா இன்னும் முற்றிலுமாக அழியவில்லை. உலக அளவில் இதுவரை 21.9 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 45.5 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.46 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 65.8 … Read more

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு!

Curfew effective from tonight! Government Order of Action!

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது  கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை உலுக்கி வருகிறது. மக்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கையை திரும்ப கொண்டுவர பெரிதும் பாடுபட்டு வருகின்றனர். நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் பொழுது மீண்டும் பாதிப்பு அதிகரித்து ஊரடங்கிற்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.அந்த வகையில் மக்கள் அனைவரும் 1,2 என கடந்து தற்பொழுது மூன்றாவது அலையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளனர்.இந்த இரண்டு அலைகளிலும் மக்கள் … Read more

மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!  

Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையிலிருந்து கடந்த மக்கள் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.அந்நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு தேவையான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க வில்லை.அதனால் லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.டெல்லி முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பானது சற்று குறைந்தவுடன் சில தளர்வுளை அமல்படுத்தினார்.அதில் குறிப்பாக குளிர்சாதன வசதி அதாவது ஏசி பயன்படுத்த கூடாது,தனிமனித இடைவெளியை … Read more

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

One year paid maternity leave for all government female employees! Tamil Nadu government's next action!

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி! தமிழ்நாட்டில் பெண்களின் மகப்பேறு காலத்தை உணர்ந்து அரசு ஊழியர் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளித்து வந்தனர்.இதில் பல பாரபட்சங்கள் நடந்து வருவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்தவகையில் தற்காலிக பணியில் இருக்கும் அரசு ஊழிய பெண்களுக்கு மாத ஊதியத்துடன் விடுப்பு அளிக்காமல் இருந்தது.அவர்களுக்கும் நிரந்தர பணியில் இருப்பவர்கள் போன்றே விடுப்பு அளிக்குமாறு 2020 ஆம் ஆண்டு உத்திரவிடப்பட்டது.ஆனால் தற்போது … Read more

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு! நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனின் பதினொரு தொடர்புகள் அறிகுறிகளைக் காண்பிப்பதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.இவற்றில் எட்டு மாதிரிகள் திங்கள்கிழமை இரவு தாமதமாக எதிர்பார்க்கப்படுவதாகவும் மற்ற மூன்று பேரின் மாதிரிகள் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பரிசோதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். தயாரிக்கப்பட்ட தொடர்பு பட்டியலில் 251 பேர் உள்ளனர்.அவர்களில் 125 பேர் சுகாதாரப் பணியாளர்கள்.அவர்களில் 54 பேர் அதிக ஆபத்துள்ளவர்கள் … Read more

பெண் என்பதால் விரட்டிய தாலிபான்கள்! ஆப்கனில் அடக்குமுறை!

Talibans sent journalist to home because of the reason woman

பெண் என்பதால் விரட்டிய தாலிபான்கள்! ஆப்கனில் அடக்குமுறை! ஆப்கானிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய அமைப்பான தாலிபான் அமைப்பு கடந்த வாரம் நுழைந்து அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்த அமைப்பானது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாதலால் இவர்களின் சட்டமானது மிகவும் பழைமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.முக்கியமாக பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக இருக்கவே முடியாது.ஆண் துணையோடுதான் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் விதிப்பர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.தங்களுக்கு … Read more

தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்கா தவறு செய்துவிட்டது! ட்ரம்ப் காட்டம்!

தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்கா தவறு செய்துவிட்டது! ட்ரம்ப் காட்டம்!

தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்கா தவறு செய்துவிட்டது! ட்ரம்ப் காட்டம்! அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு ஒரு நேர்காணலை வழங்கினார்.அதில் அவர் ஜனாதிபதியின் அதிகாரம் மற்றும் பங்கு எவ்வளவு முக்கியம் என்று தனக்கு தெரியாது என ஒப்புக்கொண்டார். இது ஜனாதிபதி அதிகாரங்களைப் பற்றிய ட்ரம்பின் புரிதலைப் பற்றிய ஒரு பார்வையை அளித்தது.இந்த நாட்டின் தலைவரும் ஜனாதிபதியும் எவ்வளவு முக்கியமானவர் எவ்வளவு முக்கியம் என வெளிப்படையாக நான் சொல்வது … Read more

நாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்!

Ashraf Ghani breaks the silence about went out of afghanistan

நாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்! ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் மூலமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.முன்னதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.அவர் நாட்டை விட்டு வெளியேறியது ஆப்கான் மக்களை அதிர்ச்சியுறச் செய்தது. அவர் ஆப்கன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.ஆனால் அவருக்கு அந்த நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனிடைய்ர் அவர் இப்போது ஐக்கிய … Read more

அரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! போனஸாக ரூ.311 கோடி ஒதுக்கல்!

Great jackpot for government employees! Rs 311 crore set aside as bonus!

அரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! போனஸாக ரூ.311 கோடி ஒதுக்கல்! இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றினால் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்கள் கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு பெருமளவு உறுதியாக இருந்தனர்.விடுமுறை எடுத்து கொள்ளாமல் கூட அரசு ஊழியர்கள் அவர்களது பணியை பார்த்து வந்தனர். அந்தவகையில் அவர்களுக்கு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.தற்போது கேரளா அரசு அங்கு … Read more