பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த ரவுடிகள்!

மும்பையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலையில் சிவாஜி நகர் என்ற பகுதியில், பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய அந்த பெண்ணை தனது வீட்டுக்கு போகும் வழியில் அவர் தனியாக செல்வதை பார்த்து, அந்த 4 ரவுடிகள் அவரை பின்தொடர்ந்து காலியாக இருந்த ஒரு குடிசையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை ஆய்வாளர் … Read more

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்! டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது … Read more

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! 

Some arrested from Tamil Nadu in Mysore student sexual harassment case

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! கர்நாடக மாநிலத்தில், மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதியில் கடந்த 24ஆம் தேதி காதலனுடன் சென்ற ஒரு கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனையும் அதில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இருந்தார். இந்த செய்தி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான … Read more