தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!!

The echo of election boycott.. The change brought about by the Collector's action..!!

தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!! தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் தேர்தலை புறக்கணித்து மக்கள் அவர்க்ளின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்நிலையில், தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் கே சென்னம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு … Read more