திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!
ரஜினி தனியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கின்ற நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி இன்னொரு அரசியல் வியூகத்துடன், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகி வருவதாக, தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்போதுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதனை தீர்மானம் செய்யக்கூடிய மிக முக்கிய நபர்களில் ஒருவராக இருப்பவர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் இவர் நினைத்தபடி தான் அரசியல் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. … Read more