நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!

சென்ற 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கோவில் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது மேடை அமைப்பது குறித்து காவல்துறையினருக்கும், அந்த கட்சியினருக்கும், இடையே பிரச்சனை உண்டானது. அந்த சமயத்தில் எச் ராஜா காவல் ஆய்வாளர் மனோகரன் பார்த்து மிகவும் ஆக்ரோசமாக கத்தி இருக்கின்றார். அதோடு நீதிமன்றம் தொடர்பாக அவதூறாக பேசி இருக்கின்றார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த … Read more

கிஷோர் கே சாமி கைது! கொந்தளித்த எச் ராஜா!

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சங்கர் நகர் காவல் துறையினர் கிஷோர் கே சாமியை கைது செய்திருக்கிறார்கள். திமுக தகவல் தொழில்நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கிஷோர் கே ஸ்வாமி என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக ஊடகங்களில் பங்கேற்று கொள்பவர். தன்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் … Read more

அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்திருக்கின்றன 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி நேற்றையதினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. காரைக்குடியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹஜ் ராஜா முதலமைச்சர் கல்லா கட்டுவதற்காக மதுபான கடைகளை திறந்திருக்கிறார் என்று கோஷம் போட்டார் ஸ்டாலின். அது வேற வாய் இது வேற வாயா நோய்தொற்று … Read more

திமுகவிற்கு எதிராக ஹச். ராஜா போட்ட அதிரடி ட்வீட்!

பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த h ராஜா தன்னுடைய வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது மே மாதம் இரண்டாம் தேதி அன்று ஒரு மூட்டை சிமெண்ட் 380 இன்று 520 திமுக என்றாலே சிமெண்ட் காத்தல் கூட்டுக் கொள்ளை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. 30 தினங்களில் 140 ரூபாய் விலை ஏற்றம் இதுதான் விடியலா என்றும், ஊடகங்கள் எதற்காக விவாதம் செய்யவில்லை பொதுமக்களை கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு துதி பாடுவது தான் ஊடக தர்மமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அவருடைய இந்த … Read more

மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் அடைந்ததற்கு இயற்கை காரணம் அல்ல, அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்த எச் ராஜா, அவருடைய மரணத்திற்கு காரணம் அப்போது பாபநாசம் சட்டசபை உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லாஹ் என்று தெரிவித்தார். இதன் காரணமாக, திருமாவளவன் உள்ளிட்டோர் அவருடைய … Read more

சர்ச்சையில் சிக்கிய எச் ராஜா! குவியும் புகார்கள்!

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை சிறைத் துறையில் பணிபுரிந்தவர் திருச்சி சிறையில் அவர் பணிபுரிந்து வந்தார் எனவும், அவர் இரு உயிர் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்றும், நடிகர் சிவகார்த்திகேயன் பலமுறை ஊடகங்களின் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் தகப்பனார் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பாபநாசம் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லா தான் காரணம் எனவும், எச் … Read more

முட்டாள் நம்பர் 1 முட்டாள் நம்பர் 2! எச் ராஜா கலகல!

காரைக்குடி சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் குறைந்த விலையிலான மக்கள் மருந்தகம் ஒன்றினை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை ஆனாலும் பற்றாக்குறை இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க எதிர்க்கட்சியின் தூண்டுதலின் பேரில் பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு முட்டாள் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் தெரியும் என்று … Read more

தமிழகத்தை மெச்சும் தேர்தல் ஆணையம்! ஹெச் ராஜா அதிரடி கருத்து!

தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.அதோடு மற்ற மாநிலங்களில் எல்லாம் எட்டு கட்டம், 9 கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது இதற்குக் காரணம் தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழல் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில், தேர்தல் என்று வந்துவிட்டால் … Read more

எச் ராஜா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஆழ்ந்த வாக்காளர்கள்!

விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதிலும் பிரச்சார களமும். விறுவிறுப்பு அடைந்து இருக்கிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று மட்டும் இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளும் எப்படியாவது இந்த முறை ஒரு தொகுதியையாவது கைப்பற்றி விடவேண்டும் என்று மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்பாடு கைகொடுக்குமா என்பதை உறுதிபட தெரிவிக்க முடியவில்லை.இந்த நிலையில், பாஜகவை சார்ந்த எச் ராஜா … Read more

நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! ஹச்.ராஜா எச்சரிக்கை!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஓபிஎஸ் தலைமையில் கட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி என்பதே அதிமுகவின் கொள்கையாக இருந்து வருகிறது .அவர்களுடைய தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அதிமுகவுக்கு தான் இரட்டை இலை சின்னம் என்ற தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது. அதன் காரணமாக அதிமுகவின் பிரச்சினை என்பது முன்பே முடிவுக்கு வந்து விட்டது ஆனாலும் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்போம் என்று சொல்லும் போதெல்லாம் … Read more