நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹெச் ராஜா!
சென்ற 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கோவில் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது மேடை அமைப்பது குறித்து காவல்துறையினருக்கும், அந்த கட்சியினருக்கும், இடையே பிரச்சனை உண்டானது. அந்த சமயத்தில் எச் ராஜா காவல் ஆய்வாளர் மனோகரன் பார்த்து மிகவும் ஆக்ரோசமாக கத்தி இருக்கின்றார். அதோடு நீதிமன்றம் தொடர்பாக அவதூறாக பேசி இருக்கின்றார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த … Read more