ஹரிவன்ஸ் குறித்து சரத்பவார் வேதனை!இதுபோன்ற அவை தலைவரை ஐம்பதுக்கு ஐம்பது ஆண்டுகால அரசியலில் கண்டதே இல்லை என விமர்சனம்!

மத்திய அரசு கொண்டு வந்த இரு மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிறு அன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.அமளியில் ஈடுபட்ட எம்பிகளின் மீது உரிமை மீறல் சட்டம் பாய்ந்தது.  மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க் கட்சி எம்பிக்கள் காகிதங்களை கழித்து அவையின் துணை தலைவர் ஹரிவன்ஸ் மீது ஏறிய முயன்றதால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.மேலும் அமளியில் ஈடுபட்ட எம்பிக்கள் மழைக்காலக் … Read more