கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை!
கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை! கர்நாடக மாவட்டத்தில் அரிசிகேரே தாலுகாவில், தடுப்பூசி போட்டுக் கொண்ட வாலிபர் திடீரென மரணமடைந்துள்ளார். ஹாசன் மாவட்டம் அரிசிகேரே தாலுகாவை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் வசந்த்குமார். 35 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி அப்பகுதியில் நடந்த கொரோனா ஒருநாள் தடுப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறினார். உடனடியாக அவரை உறவினர்கள் … Read more