சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம்

சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம்

சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம் மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படுவதால் சைனஸ் மற்றும் அடுக்குத் தும்மல், ஆஸ்துமா போன்ற நோய்கள் வருகின்றன. இது சுவாசப் பாதையை தாக்குகின்றது. அதனால் மூச்சிரைத்தல், இருமல், அடுக்குத் தும்மல், சைனஸ் போன்ற பிரச்சினைகள் வருகின்றது. புகை மற்றும் தூசிகளால் பாதிக்கப்பட்ட சுவாசப்பாதை குறுக்கம் அடைவதால் உடம்பினுள்ளே காற்று செல்ல தடைபட்டு மற்ற உறுப்புகளுக்கு பிராண வாயு குறைவாக கிடைக்கிறது. அதனால் மூச்சு இரைத்தல்,மூச்சு விட முடியாமல் … Read more

சிறுநீர் கழிக்கும் போது எரியுதா? ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை சாப்பிடுங்க!

சிறுநீர் கழிக்கும் போது எரியுதா? ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை சாப்பிடுங்க!

நமது உடலில் சிறு நீரகம் மிகப் பெரிய வேலையை செய்து வருகின்றது. அப்படி சிறுநீரகம் பழுதடைதல் ஏகப்பட்ட நோய்கள் வந்துவிடுகின்றன. சிறுநீரகக் கல், சிறுநீரகம் பழுதடைதல், சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் தாரை எரிச்சல் என பலவகையான நோய்கள் பல்வேறு உணவு பழக்கங்கள் மற்றும் இதர பழக்கங்களால் வருகின்றது. பொதுவாக சர்க்கரை உள்ளவர்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிலை எரிச்சல் மற்றும் கடுகடுப்பு இருந்து கொண்டே இருக்கும்.அதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி குணப்படுத்தலாம் … Read more

வாய்ப்புண் குணமாக தேனுடன் இதைக் கலந்து கொப்பளித்தால் போதும்!

வாய்ப்புண் குணமாக தேனுடன் இதைக் கலந்து கொப்பளித்தால் போதும்!

வாய்ப்புண் சாதாரணமாக வருவதில்லை. வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதிகம் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், அஜீரணம் போன்ற பிரச்சனைகளால், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் , உடற்சூடு, வைட்டமின் சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றால் வாய்ப் புண்கள் எளிதில் ஏற்பட்டு விடுகின்றன.புகையிலை, பான் மசாலா, புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், வெற்றிலை, போடுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வரலாம்.   இப்படி வரும் வாய்ப்புண்ணை வீட்டிலேயே எளிமையாக சரி செய்யக் கூடிய எளிய மருத்துவத்தை பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: … Read more

பற்களில் பிரச்சனையா? கவலைப்படாதீங்க! இதோ சித்தர்கள் கூறிய மூலிகை!

பற்களில் பிரச்சனையா? கவலைப்படாதீங்க! இதோ சித்தர்கள் கூறிய மூலிகை!

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் எளிய மூலிகை பொடி! தேவையான பொருட்கள்: 1. கிராம்பு பொடி 25 கிராம் 2. கடுக்காய் பொடி 40 கிராம் 3. அக்ரகாரம் பொடி 10 கிராம் 4. நாயுருவி வேர் பொடி 25 கிராம் 5. கல்லுப்பு பொடி 15 கிராம்   இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றின் பயன்கள் என்னென்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு மூலிகை பொடி எப்படி தயார் செய்யலாம் என்பதை … Read more

சிறுநீர் வருவதை அடக்கவே முடியாமல் அவதிப்படும் உங்களுக்கு தீர்வு!

சிறுநீர் வருவதை அடக்கவே முடியாமல் அவதிப்படும் உங்களுக்கு தீர்வு!

சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல், சிறுநீர் கழிக்க முடியாமல் போதல், சிறுநீரை அடக்க முடியாமல் தவித்தல் போன்ற பிரச்சினைகள் 60 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் வந்துவிடும். இதற்கு காரணம் ப்ரோஸ்டேட் என்ற சுரப்பிகள் பெரியதாகும் போது இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும். புரோஸ்டேட் சுரப்பி என்பது மிகச் சிறிய உறுப்பு அது சிறுநீர் பைக்குக் கீழே இருக்கும்.   சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படுவது, சிறுநீர் சொட்டு சொட்டாக போதல்,சிறுநீர் கழிக்க உந்துதல், எப்பொழுதும் சிறுநீர்ப் பை … Read more

தோல் நோய், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்ய இந்த மூலிகை போதும்!

தோல் நோய், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்ய இந்த மூலிகை போதும்!

இந்த மூலிகையின் பெயர் சிவனார் வேம்பு. இது செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. இது வருடாந்திர வளர்ச்சி செடி. இதில் 750 வகைகள் உள்ளன. இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக இருக்கும். தண்டு சிவப்பு நிற உடையது. இந்த விதை மூலம் இனவிருத்தி செய்யபடுகிறது. 1. சிவனார் வேம்பு செடியை பிடிங்கி வேரோடு உலர வைத்து பொடித்து கொள்ளவும். பின் சம அளவு கற்கண்டு தூள் சேர்த்து … Read more

முதுமையை தாமதப்படுத்தும் அற்புதமான நாட்டு மருத்துவம்!

முதுமையை தாமதப்படுத்தும் அற்புதமான நாட்டு மருத்துவம்!

நாம் அனைவருமே என்றும் இளமையாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசையாக இருக்கும். முதுமை அடைவதை தாமதப்படுத்தும் அற்புதமான இயற்கை முறையை தான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: பூண்டு 10 பல் 10 எலுமிச்சை பழச்சாறு ஒரு கிலோ ஆர்கானிக் தேன் செய்முறை: 1. முதலில் 10 பல் பூண்டை எடுத்து தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2. இப்பொழுது ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் எலுமிச்சை … Read more

ரத்த குழாய் அடைப்பு நீங்க வியக்கவைக்கும் ஆயுர்வேத மருத்துவம்!

ரத்த குழாய் அடைப்பு நீங்க வியக்கவைக்கும் ஆயுர்வேத மருத்துவம்!

ரத்த குழாய் அடைப்பு என்பது அதிகமாக உடல் எடை உடையவர்கள் மற்றும் புகைப் பழக்கம் உடையவர்கள், உணவு உண்ணாமல் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு ரத்த குழாய் அடைப்பு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்போது இதனை சரி செய்ய கூடிய இயற்கை மருத்துவத்தை தான் பார்க்கப் போகின்றோம்.   அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்தத்தில் உள்ள கொழுப்பு நீங்கி அடைப்புகளும் நீங்கும். உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த ஒரு மருத்துவம் மிகப் பெரிய வியக்க … Read more

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஒரே இலை! அது என்ன இலை?

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஒரே இலை! அது என்ன இலை?

மாதுளை பழத்தை சாப்பிட்டு இருப்பீர்கள்! அதில் எத்தனை மருத்துவ பயன்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளை இலைகள் மருத்துவ பயன்கள் என்னென்ன இருக்கின்றது என்பதை பற்றி தெரியுமா? இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு! 1. உங்களுக்கு காது வலி இருந்தால் மாதுளை இலைகளை கடுகுடன் சேர்த்து அரைத்து அதன் சாற்றை காதில் விட காது வலி மாயமாய் பறந்து போகும். 2. வயிற்று சம்பந்தமான நோய்களுக்கு மாதுளை இலைகள் மிகவும் பயன்படுகின்றன. வாய்வுக்கோளாறு, … Read more

என்னங்க சொல்றீங்க? விளாம்பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டால் இந்த நன்மை எல்லாம் இருக்கா?

என்னங்க சொல்றீங்க? விளாம்பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டால் இந்த நன்மை எல்லாம் இருக்கா?

விளாம்பழம் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் அதனை வாங்கி உண்டு ருசித்திருப்போம். இந்த விளாம்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. விளாம்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதனால் வாதம் பித்தம் ஆகியவற்றை நீக்கும் குணமுடையது. விளாம்பழத்தின் நன்மைகள்: 1. விளாம்பழம் மிகச்சிறந்த … Read more