ஒரு நாளைக்கு 2 முறை குடிங்க! ஒரே வாரத்தில் 2 கிலோ குறையும்!

ஒரு நாளைக்கு 2 முறை குடிங்க! ஒரே வாரத்தில் 2 கிலோ குறையும்!

இன்று அனைவருக்கும் ஒரு பிரச்சனை பொதுவாக இருக்கிறது என்றால் உடல் பருமன் தான். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நாட்டில் 60 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். அதற்கு காரணம் நம் உணவுப் பழக்கங்களும் பழக்க வழக்கங்களும். அதிகமான கொழுப்பு நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. அதேபோல் உடல் உழைப்பின்மை காரணம். ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது தான் இதற்கு முக்கிய காரணியாகும். எவ்வளவுதான் முயற்சித்து பார்த்தாலும் தொப்பை குறைய வில்லையே என்று … Read more

கால் துண்டு வெங்காயத்துடன் இதை சேர்த்துப் பருகுங்கள்! கெட்டுப்போன நுரையீரல் கூட சரியாகிவிடும்!

கால் துண்டு வெங்காயத்துடன் இதை சேர்த்துப் பருகுங்கள்! கெட்டுப்போன நுரையீரல் கூட சரியாகிவிடும்!

இன்றைய காலகட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு புகைபிடித்தல் மட்டுமே காரணம் கிடையாது. நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாட்டினால் நுரையீரல் அதிகமாக பாதிப்படைகின்றது. இரண்டு ஸ்பூன் அளவு ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அசுத்தமாக இருக்கும் நுரையீரலை கூட புத்துணர்வு பெற்று ஒழுங்காக இயங்க செய்யும் இயற்கை முறை தான். எப்படி செய்யலாம் என்பதை பாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. இஞ்சி ஒரு துண்டு 2. பெரிய வெங்காயம் கால் பங்கு 3. மஞ்சள் சிறிதளவு 4. … Read more

65 வயதிலும் 25 போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

65 வயதிலும் 25 போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து நோய்களும் உணவு குறைபாடு மற்றும் சத்து குறைபாடு தான் ஏற்படுகின்றன. சிறியவர்கள் சிறிது நேரம் உழைத்தாலும் உடனே கை, கால் வலிக்கிறது என்று சோர்வாக உட்கார்ந்து விடுவார்கள். அப்படி அவர்கள் சோர்வோடு இருப்பதற்கு காரணம் சத்துக் குறைபாடுகள் தான். அதேபோல் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் சிறிது நேரம் வேலை செய்தாலும் உடனே கழுத்து வலி, மூட்டு வலி, கை கால் வலி என்று அவர்களுக்கு வந்து விடும். இதற்கு காரணம் உடலில் எலும்புகள் … Read more

ஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!

ஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!

உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் ஒரே வாரத்தில் நீக்கக் கூடிய அற்புதமான மருந்து. மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்! அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான். தேவையான பொருட்கள்: 1. கருவேப்பிலை பொடி 2. பனங்கற்கண்டு. செய்முறை: … Read more

இந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்! அற்புதம் இதோ!

இந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்! அற்புதம் இதோ!

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான வழி முறையை நாடினால் போதும். இயற்கையான வழிமுறை ஒன்று தான் நம் உடலை முற்றிலுமாக சுத்தப்படுத்தி நோயின்றி வாழ வழிவகுக்கும். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த 7 பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பதால் என்ன நன்மைகள் வரும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. ஓமம்: ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலை வெறும் வயிற்றில் … Read more

“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்!

"மூலிகை டீ " தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்!

மூலிகை டீ அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியுமா? மூலிகை டீ குடிப்பதனால் இருமல் மற்றும் ஜுரம், தலைவலி, சளி ஆகியவை நீங்கும். மேலும் இதை குடித்து வருவதால் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடலை மிகவும் ஆக்டிவாக வைத்திருக்கும். தேவையான பொருட்கள்: 1. டீ தூள் 2. ஏலக்காய் 3. சுக்கு 4. கற்பூரவள்ளி செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். 2. அதில் மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் … Read more

காலையில் எழுந்தவுடன் பித்தத்தால் வாந்தி வருகிறதா? பித்தம் நீங்கி, பசியின்மை போக்க சூரணம்!

காலையில் எழுந்தவுடன் பித்தத்தால் வாந்தி வருகிறதா? பித்தம் நீங்கி, பசியின்மை போக்க சூரணம்!

கல்லீரலில் சுரக்கும் அதிகப்படியான பித்தநீர் கெடுதலை விளைவிக்கின்றது. அந்த பித்த நீர் அதிகமாக சுரப்பதனால் தலைவலி, காலையில் எழுந்தவுடன் வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பித்தத்தைப் போக்கி மற்றும் பசியின்மையை போக்க எளிமையான சூரணம் ஒன்றைதான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பசலைக்கீரை சாறு 200 மில்லி 2. சோம்பு 75 கிராம் 3. நெல்லிக்காய் வற்றல் 75 கிராம் செய்முறை: 1. முதலில் பசலைக்கீரையை வாங்கிக் கொண்டு அதனை சுத்தப்படுத்தி நன்கு அரைத்து … Read more

இடுப்பு வலி தாங்க முடியவில்லையா? உங்களுக்கான இயற்கை வைத்திய முறைகள்!

இடுப்பு வலி தாங்க முடியவில்லையா? உங்களுக்கான இயற்கை வைத்திய முறைகள்!

எல்லோருக்கும் பொதுவாக வரக்கூடிய வலி இடுப்பு வலி தான். இந்த காலகட்டத்தில் சாப்பிடும் உணவுகளில் சத்துக்கள் இல்லாமையால் எலும்புகளில் தேய்மானம் அடைந்து விடுகின்றன. பொதுவாக பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுகின்றது. அதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் போடப்படும் ஊசியாகவும் இருக்கலாம். அதன் பின் அவர்கள் செய்யும் வேலைகள் இடுப்பு வலி தரக்கூடியவை. அதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது இன்னும் அதிகமாக இடுப்பு வலி ஏற்படலாம். அதே … Read more

வெறும் மஞ்சள் போதும்! உங்கள் மஞ்சள் பற்கள் கறையை நீக்கி விடலாம்!

வெறும் மஞ்சள் போதும்! உங்கள் மஞ்சள் பற்கள் கறையை நீக்கி விடலாம்!

  சிரிக்கும்போது பற்கள் அழகாக தெரிய வேண்டும் என்பது அனைவருடைய ஆசையுமே. பற்கள் மஞ்சள் கரையுடன் இருந்தால் பார்ப்பவர்களுக்கும் கஷ்டம். பேசும் நமக்கும் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும்.அதை போக்குவதற்கான அருமையான டிப்ஸ் அதுவும் மஞ்சள் பொடி இருந்தால் போதும் உங்களுடைய மஞ்சள் கரைக்கு பாய் பாய் சொல்லலாம். தேவையான பொருள் கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை வாங்காதீர்கள் அதில் ரசாயன கலப்பு ஏற்படும் இயற்கையான மஞ்ளை பயன்படுத்துங்கள். செய்முறை உங்கள் டூத் பிரஷை எடுத்துக் கொள்ளுங்கள். அதை … Read more

கால் வலியால் துடிக்கிறீங்களா? இது தடவுங்க ஒரு சில நொடிகளில் கால் வலி சரியாகிவிடும்!

கால் வலியால் துடிக்கிறீங்களா? இது தடவுங்க ஒரு சில நொடிகளில் கால் வலி சரியாகிவிடும்!

காலையில் எழுந்தவுடன் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு கால்வலி நம்மை பாடாய் படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை அது மூட்டு வலிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலி வந்து விடுகின்றது. அதற்கு காரணம் நம் உணவு முறைகளும் மற்றும் பழக்க வழக்கங்களும் மட்டும்தான். நாகரீகத்திற்கு ஏற்ற வாறு நம்மை நாம் மாற்றிக் கொள்வது தான் இந்த மாதிரியான நோய்கள் இளம் வயதிலேயே அனைவருக்கும் வந்துவிடுகின்றன.   தேவையான பொருட்கள்: 1. நல்லெண்ணெய் … Read more