தினமும் ஒரு ஸ்பூன் தடவுங்க போதும்! உங்க முகம் பளிச்சென்று மாறிவிடும்!

தினமும் ஒரு ஸ்பூன் தடவுங்க போதும்! உங்க முகம் பளிச்சென்று மாறிவிடும்!

உங்களுக்கு எண்ணெய் வடியும் முகம் உள்ளதா? அல்லது ரொம்ப வறண்ட சருமமாக உள்ளதா? இந்த முறையைப் பயன்படுத்தி தீர்வைக் காணுங்கள். ஒரு சிலருக்கு எண்ணெய் வடியும் சருமம் மிகவும் பிசு பிசு என்று இருக்கும். இதனால் முகப்பருக்கள் வந்துவிடும். வறண்ட சருமமாக இருந்தாலும் முகம் பொலிவின்றி காணப்படும். இரண்டுக்கும் ஒரே தீர்வு முறையை இப்பொழுது காணப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. கிரீன் டீ ஒரு பாக்கெட் 2. தயிர் 4 ஸ்பூன் 3. முல்தானிமெட்டி 1 … Read more

இந்த ஒரு கிளாஸ் போதும்! 10 நிமிடத்தில் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை சரியாகும்!

இந்த ஒரு கிளாஸ் போதும்! 10 நிமிடத்தில் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை சரியாகும்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் நம் தவறான உணவுப் பழக்கத்தினால் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. இன்றைய காலங்களில் வெளியே உணவுகளை வாங்கி சாப்பிடுவதால் அதிகமான அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை நீக்க கூடிய அற்புதமான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. சீரகம் கால் டீஸ்பூன் 2. மிளகு 6 3. ஏலக்காய்-2 4. பச்சை கற்பூரம் சிறிதளவு 5. பனங்கற்கண்டு 2 ஸ்பூன். … Read more

இந்தக் கொடியை பார்த்தால் விட்டுவிடாதீர்கள்! சகலவிதமான நோய்களையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்!

இந்தக் கொடியை பார்த்தால் விட்டுவிடாதீர்கள்! சகலவிதமான நோய்களையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்!

இந்த கொடியின் பெயர் கட்டுக்கொடி கீரை. இது அரிதான கீரை. அரைத்த முடித்த சில வினாடிகளிலேயே ரத்தம் உறைவது போல் ஜெல்லி போல் மாறிவிடும். இதற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சகல விதமான நோய்களை கட்டுப்படுத்தி கட்டுகோப்பாக வைத்திருப்பது தான் இதனை கட்டுக்கொடி என்று அழைக்கின்றார்கள். இது எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை பார்ப்போம். 1. இது உடலுக்கு குளிர்ச்சி தந்து உமிழ்நீரைப் பெருக்கும் தன்மைகொண்டது. 2. இந்த இலையை எடுத்து பாக்கு அளவு … Read more

கடுமையான இடுப்பு வலி, இடுப்பு ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் குணமாக கைவைத்தியம்!

கடுமையான இடுப்பு வலி, இடுப்பு ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் குணமாக கைவைத்தியம்!

40 வயதுகளை தாண்டினாலே அனைவருக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவை வந்துவிடுகின்றன. கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிகமாக வந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஜவ்வு விலகி இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பயபடுத்துவார். அப்படியே நாம் ஆபரேஷன் செய்தாலும் மறுபடியும் அந்த வலி வரத்தான் செய்யும். இப்பொழுது ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் ஆகியவற்றிற்கான இயற்கை வைத்தியத்தை பார்ப்போம். தேவையான … Read more

இந்த 2 பொருள் போதும் கண்ணாடி போல் முகம் பளபளக்கும்!

இந்த 2 பொருள் போதும் கண்ணாடி போல் முகம் பளபளக்கும்!

பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள்,பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி முகத்தில் எந்த ஒரு பருக்கள் கரும்புள்ளிகள் இல்லாமல் இயற்கையாக அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையானவை: 1. சாதம் 2. காய்ச்சாத பால். செய்முறை: 1. நாம் சாதம் வடிக்கும் பொழுது அதில் கஞ்சியுடன் சாதத்தை ஒரு மூன்று ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். … Read more

தொடர்ந்து 5 நாட்கள் செய்ங்க போதும்! உதட்டின் மேல் உள்ள மீசை முடி நிரந்தரமாக கொட்டிவிடும்!

தொடர்ந்து 5 நாட்கள் செய்ங்க போதும்! உதட்டின் மேல் உள்ள மீசை முடி நிரந்தரமாக கொட்டிவிடும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உடலில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளால் முகம் மற்றும் உதட்டின் மேல் தேவையற்ற முடிகள் வளரும். அதனை பியூட்டி பார்லர் சென்று நீக்கினாலும் மறுபடியும் வளர ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுது ஒரே வாரத்தில் முகம் மற்றும் உதட்டின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்கும் வழிமுறையைக் காணலாம். தேவையான பொருட்கள்: 1. முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் 2. கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன். … Read more

மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற இதை செய்தால் போதும்!

மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற இதை செய்தால் போதும்!

எல்லோருக்குமே சிரிப்புதான் அழகு. சிரிக்கும்போது பற்கள் வெளியே தெரியும் பொழுது பற்கள் மஞ்சளாக இருந்தால் அதுவே அசிங்கமாக மாறிவிடும். மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்ற இதை செய்தால் போதும் அது என்னவென்று இந்த பதிவில் வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. உப்பு கால் டீஸ்பூன் 2. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் 3. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் செய்முறை: 1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். 2. கால் டீஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளவும். … Read more

ஆடும் பற்களை கூட ஆடாமல் இறுக்கி பிடிக்க கூடிய சித்தர்கள் கூறும் மூலிகை பொடி!

ஆடும் பற்களை கூட ஆடாமல் இறுக்கி பிடிக்க கூடிய சித்தர்கள் கூறும் மூலிகை பொடி!

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் எளிய மூலிகை பொடி! தேவையான பொருட்கள்: 1. கிராம்பு பொடி 25 கிராம் 2. கடுக்காய் பொடி 40 கிராம் 3. அக்ரகாரம் பொடி 10 கிராம் 4. நாயுருவி வேர் பொடி 25 கிராம் 5. கல்லுப்பு பொடி 15 கிராம் இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றின் பயன்கள் என்னென்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு மூலிகை பொடி எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம். … Read more

கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்!

கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்!

கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். பச்சை கற்பூரம் அனைத்து இனிப்பு பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பூரம் ஆரோக்கியம் மெடிக்கா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. மற்றொன்று ரசாய கற்பூரம் வேதிப்பொருள் கலந்து ஆலய வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

இதில் இயற்கை கற்பூரத்தின் பயன்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவு.

1. இந்த பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இதன் மணம் நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சொல்லும். நல்ல எண்ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.

2. பாக்டீரியாக்களை அழிக்க செய்யும் ப்ளீச்சிங் பவுடரின் இது பயன்படுத்தப்படுகிறது.

3. இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.

4. அரிப்பு, சொறி, சிரங்கு புண் ஆகிய நோய்கள் குணமாக மேல் பூச்சாக பச்சை கற்பூரத்தை பூசி வர விரைவில் குணமாகும்.

5. சேற்றுப் புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர சேற்றுப்புண் குணமடையும்.

6. வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை நிறம் அடைவதை தடுக்க சந்தனத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர நிறம் மாறுவதை தடுக்கலாம்.

7. பாடாய்படுத்தும் கால் வெடிப்பு சரியாக ஒரு பாத்திரத்தில் சுடு நீரை வைத்து அதில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து அந்த சூடு பொறுக்க வெடிப்பு உள்ள காலில் ஒத்தடம் இட குதிங்கால் வெடிப்பு சரியாகும்.

8. சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக் கலந்து தலையில் பற்றிட தலைவலி நீங்கும்.

9. ஒற்றை தலைவலி நீங்க எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது கற்பூரத்தை கலந்து தேய்த்து விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

10. தசை பிடிப்பு, மூட்டு வலி ஆகியவற்றிற்கு கற்பூர எண்ணெயை தடவி வர குணமாகும்.

11. தேங்காய் எண்ணெய், கற்பூர எண்ணெய் இரண்டையும் கலந்து தேய்த்து வர முடி நன்கு கருமையாகவும் வளரும்.

12. பேன் பொடுகு நீங்க துளசி சாற்றுடன் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்துவர பிரச்சனை தீரும்.

13. பல் வலி உள்ளவர்கள் கிராமுடன் கற்பூரத்தை சேர்த்து பல் துலக்கி விட்டு, வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி குணமாகும்.

14. கொசு கடிக்கு கற்பூர எண்ணெயை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். கொசு கடிக்காது.

15. காயம் ஏற்பட்ட இடத்தில் கற்பூரத்தை தடவிவந்தால் விரைவில் குணமடையும்.

16. சிறிது கற்பூர எண்ணெயை தலையணையில் இரண்டு சொட்டு வைத்து விட்டு தூங்க செல்லும் பொழுது நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

ஜலதோசம் மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும், மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

ஜலதோசம் மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும், மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கும். ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட வைரஸால் தலையில் நீர் கோர்த்து அந்த நீர் மூக்கின் வழியாக வருவதே சளி என்று சொல்லப்படுகிறது. அடிக்கடி சளி வருவதாலும் அந்த சளியை சிந்துவதாலும் தொண்டையிலும் மூக்கிலும் வலி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் 13 மிளகை எடுத்து மென்று சாப்பிட 15 நிமிடத்தில் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இது சளி கட்டுக்குள் வருமே தவிர முழுமையாக குணமடையாது. தலையில் … Read more