ஏழைகளின் “தங்க புஷ்பம்” இதை பார்த்து இருப்பீங்க! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

ஏழைகளின் "தங்க புஷ்பம்" இதை பார்த்து இருப்பீங்க! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

இயற்கையின் அறிய படைப்புகளில் செம்பருத்தி பூ தங்க புஷ்பம் என்று அழைக்க படுகிறது. எத்தனை வண்ணங்களில் பூத்து குலுங்கும் இதன் மருத்துவ பயன்களை பார்ப்போமா! 1. வயிற்று புண், வாய்ப்புண் நீங்க: வயிற்று புண்ணால் பாதிக்க பட்டவர்கள் தினமும் காலையில் 5 அல்லது 10 செம்பருத்தி பூவை மென்று உண்டு வர வயிற்று புண் குணமாகும். 2. பெண்களுக்கு: கருப்பை பிரச்சினையால் கருவுறாமல் உள்ள பெண்களுக்கும், வயதாகியும் ருதுவாகமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்தி பூ சிறந்த மருந்து. … Read more

அனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை!

அனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை!

இந்த மூலிகையின் பெயர் சிவனார் வேம்பு. இது செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. இது வருடாந்திர வளர்ச்சி செடி. இதில் 750 வகைகள் உள்ளன. இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக இருக்கும். தண்டு சிவப்பு நிற உடையது. இந்த விதை மூலம் இனவிருத்தி செய்யபடுகிறது. 1. சிவனார் வேம்பு செடியை பிடிங்கி வேரோடு உலர வைத்து பொடித்து கொள்ளவும். பின் சம அளவு கற்கண்டு தூள் சேர்த்து … Read more

தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

பல ஆயிரம் ஆண்டுகளாக தேனை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். தேனுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் அதன் பயன் இரட்டிப்பாகும். இந்த பதிவில் தேனுடன் இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. தேன் 1 ஸ்பூன் 2. இலவங்க பொடி- 1 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 2. பின் பாத்திரத்தை இறக்கி நீரை டம்ளரில் … Read more

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் செடி என்றால் அது ஆவாரம் செடி தான். ஆவாரம் செடியானது மிகவும் குளிர்ச்சி உடையது. அந்த காலத்தில் விவசாயிகள் இந்த செடியைப் பிடுங்கி தலைப்பாகை கட்டிக் கொண்டு வேலை பார்ப்பார்களாம். காரணம் ஆவாரம் பூ செடி மிகவும் குளிர்ச்சி தன்மை உடையதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக இச்செடியை பயன்படுத்தி வந்தார்களாம். ஆவாரம் செடி தங்கபஸ்பம் என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது இதனால் என்னென்ன நோய் குணம் ஆகும் என்பதை பார்க்கலாம்! 1. ஆவாரம் … Read more

ரத்தக் கொதிப்பு இரத்த அழுத்தம் நீங்க! இந்த டீயை குடித்து பாருங்கள்!

ரத்தக் கொதிப்பு இரத்த அழுத்தம் நீங்க! இந்த டீயை குடித்து பாருங்கள்!

ரத்தத்தில் உள்ள அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு நீங்க இயற்கை முறையில் வெங்காய டீ குடித்து வர சரியாகும். இதை எப்படி வைக்கலாம் என்று வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வெங்காயம் பொடியாக நறுக்கியது. (சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம்) 2. பூண்டு 2 பல் 3. தேன் 2 ஸ்பூன் 4. பிரியாணி இலை 5. பட்டை. 6. எலுமிச்சைச்சாறு. செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு … Read more

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் தீர இதை சாப்பிடுங்கள்!

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் தீர இதை சாப்பிடுங்கள்!

40 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ஆசைப்பட்டது எதுவும் சாப்பிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பை சொல்லிமாலாது. நீரிழிவு, சர்க்கரை, மதுமேகம், இனிப்பு நோய், நீராம்பல் என பல பெயர்கள் இந்த சர்க்கரை நோய்க்கு உண்டு. நிரந்தரமாக சர்க்கரைநோய்க்கு சித்தர்கள் அருளிய வைத்தியத்தை இப்பொழுது காண்போம். முறை 1 தேவையான பொருட்கள்: மலை நெல்லிக்காய் 5 பசுந்தயிர் ஒரு கப் செய்முறை: 1. காலையில் எழுந்து நான்கு மற்றும் ஐந்து மலை நெல்லிக்காயை கழுவி … Read more

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரேநாள் ஒரே வேளையில்  உடலில் உள்ள கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் 2. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் 3. தேன் ஒரு ஸ்பூன். பயன்படுத்தும் முறை: 1. ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து காலையில் 5 – 6 மணிக்குள் குடித்தால் உடனே நாட்பட்ட கழிவுகள் … Read more

8 விதமான நோய்களை நீக்கும் அற்புதமான மூலிகை!

8 விதமான நோய்களை நீக்கும் அற்புதமான மூலிகை!

இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் மருந்தானது 8 வியாதிகளை விரட்ட கூடிய மூலிகை . அது மருதம்பட்டை பொடி தான் அது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. அதனால் பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக செயல்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி பொடி செய்து கொள்ளலாம்.   எந்தெந்த நோய்களை தீர்க்கும் என்பதை பார்ப்போம்! 1. தொண்டை கமறல்: வாய்ப்புண் மற்றும் தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் மருதம்பட்டையை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் … Read more

இதை படித்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க!

இதை படித்தால் இனி வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீங்க!

வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி தெரியுமா? அதை பற்றி தான் இங்கு நாம் விரிவாக பார்க்க உள்ளோம். 1. ஒரு சிலருக்கு பாதங்களில் எரிச்சல் மற்றும் புண்கள் ஆகியவை இருக்கும். அதாவது கால் ஆணி என்று சொல்லப்படக்கூடிய புண்கள் இருக்கும். வாழைப்பழத் தோல் இதனை சரி செய்கிறது. வாழைப்பழ தோலை எடுத்து எங்கு புண்கள் உள்ளதோ அங்கு வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துவிட்டு … Read more

இது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!

இது போதும்! 3 நாட்களில் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்!

மூன்று நாட்கள் மட்டும் இதை நீங்கள் உபயோகித்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கி உங்கள் பற்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடும். இந்த முறையானது பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதோடு வாய்களில் உள்ள துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கம் அனைத்தையும் சரி செய்யும். அதில் என்ன வென்று வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2 ஸ்பூன் 2. உப்பு 3. தேங்காய் எண்ணெய் 4. தக்காளி செய்முறை: 1. முதலில் இரண்டு ஸ்பூன் … Read more