இந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்!

இந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்!

இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை தொப்பை தான். டயட் முதல் உடற்பயிற்சி வரை செய்து விட்டு பலனிக்கவில்லை என்று புலம்புவார்கள் பலர் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்று ஒரே ஒரு பழம் தான் அந்த தொப்பையை மாயமாய் மறைய வைக்கும். அந்த பழம் என்ன என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் அன்னாசி பழம். தேவையான பொருட்கள்: 1. அன்னாசி பழம் இரண்டு துண்டு. 2. ஓமம் 2 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் அன்னாசி … Read more

வெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்!

வெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்!

நாம் இப்பொழுது பார்க்க இருக்கும்இந்த முறையானது கண் பார்வை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் கால்சியம் குறைபாட்டை சரிசெய்யும். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களை பார்த்து கண் குறைபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. கண் எரிச்சல், கண் பார்வை சரிசெய்ய இந்த பாட்டி வைத்தியத்தை எப்படி செய்யலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருப்பு எள்/ வெள்ளை எள் 2. நாட்டு சக்கரை 3. பாதாம் பருப்பு 4. பால் ஒரு டம்ளர் … Read more

எல்லா நோய்களையும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து சரிசெய்யலாம்! எந்த விரைலை அழுத்தினால் எந்த நோய் தீரும்?

எல்லா நோய்களையும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து சரிசெய்யலாம்! எந்த விரைலை அழுத்தினால் எந்த நோய் தீரும்?

நரம்புகள் கை விரல்களில் இருந்து ஆரம்பித்து கால் வரை பின்னி கிடக்கின்றன. நாம் அக்குபஞ்சர் முறை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது போல தான் இது. எந்த விரலை அழுத்தினால் என பிரச்சினை தீரும் என்பதை பார்ப்போம். கட்டை விரல்: கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதனால் மன ரீதியான பிரச்சனைகள் அகலும். மனம் நிம்மதி அடையும். நல்ல தூக்கம் வரும். உடலின் சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. கட்டைவிரல் வயிறு மட்டும் மண்ணீரலுடன் தொடர்புடையதாகும். தொடர்ந்து கட்டை … Read more

வெறும் 5 இலை போதும் ஆறாத புண்களை ஆற்றும் அற்புத செடி!

வெறும் 5 இலை போதும் ஆறாத புண்களை ஆற்றும் அற்புத செடி!

இந்த செடியின் பெயரை தாத்தா பூண்டு, கிணற்றடி பூண்டு, ஊசிப் பூண்டு, வெட்டுக்காயப்பச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்திப்பூண்டு கிணற்றடி பாசான் என்று பல பெயர்கள் உண்டு. இதனை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆபத்து காலங்களில் மிகவும் உதவும் அற்புதமான செடியாகும். 1. வெறும் 5 இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை குறைக்கும். 2. இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை கட்டுக்குள் வரும். 3. புண்களை விரைவில் ஆற்றும் … Read more

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் பால் கலந்து குடிக்கும் பொழுது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. முதலில் துளசி பால் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். 1. ஒரு கைப்பிடி அளவு துளசியைச் எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். 2. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். 3. பின் அதில் துளசி இலைகளைப் போட்டு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். 4. அடுப்பை அணைத்துவிட்டு பாலை வடிகட்டி … Read more

மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

சிலருக்கு மூலம் இருக்கும் ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குவார்கள். உள்மூலம் வெளிமூலம் என இரண்டு வகை உண்டு. அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும் அருமருந்து ஒன்று பார்க்கவிருக்கிறோம். தேவையான பொருட்கள்: 1. ஓமம் 200 கிராம் 2. வாய்விளங்கம் 100 கிராம் 3. அதிமதுரம்100 கிராம் 4. இந்துப்பு 100 கிராம் 5. நிலாவரை கால் கிலோ 6. கடுக்காய் கால்கிலோ 7. ரோஜா பூக்கள் கால் கிலோ 8. தேன் அரை லிட்டர். … Read more

உங்க நாக்கு இப்படி இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த நோய் ஆக கூட இருக்கலாம்!

உங்க நாக்கு இப்படி இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த நோய் ஆக கூட இருக்கலாம்!

நாம் மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் முதலில் வாயை திறங்கள் என்று கூறுவார்கள். காரணம் அவர்கள் நாக்கை பரிசோதிப்பார்கள். நாக்கு எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் உடல் நல்ல ஆரோக்கியத்தை பற்றி அவர்கள் சொல்லுவார்கள். அப்பொழுது நம் நாக்கு நமது ஆரோக்கியத்தை குறிக்கிறது. இப்பொழுது எந்த மாதிரியான நாக்கு எந்த மாதிரியான உடல்நல ஆரோக்கியத்தை குறிக்கிறது என்று பார்ப்போம். சிவப்பு நிற நாக்கு: சிவப்பு நிற நாக்கு உள்ளவர்கள் வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து குறைவால் பாதிக்கப் … Read more

இதய நோய் தீர, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்க அருமையான நாட்டு வைத்தியம்!

இதய நோய் தீர, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்க அருமையான நாட்டு வைத்தியம்!

இன்று அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய் என்றால் அது இதய நோய். சிறுவயதிலேயே இதய நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. காரணம் அது உணவுப் பழக்கங்களால் மட்டுமே. ஏன் சிறு பிள்ளைகளுக்கு கூட இதய நோய் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட இதய நோய் மற்றும் இதயத்தில் உள்ள அடைப்பு, ரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு ஆகியவற்றை நீக்க அற்புதமான பாட்டி வைத்தியம். இந்த இயற்கை கசாயத்தை தொடர்ந்து நீங்கள் குடித்துவர இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் இதயநோய் இருந்தாலும் … Read more

முருங்கை மரம் கேள்விப்பட்டிருப்பீங்க! கல்யான முருங்கை தெரியுமா? அதோட பயன்கள் கேட்ட ஆச்சரியப்படுவீ்ங்க!

முருங்கை மரம் கேள்விப்பட்டிருப்பீங்க! கல்யான முருங்கை தெரியுமா? அதோட பயன்கள் கேட்ட ஆச்சரியப்படுவீ்ங்க!

பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கென்று வரமாக கிடைத்த மரம் என்று கல்யாண முருங்கையை கூறலாம். பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளை சரியாக வேலை செய்ய வைத்து சீராக்க உதவுகிறது. மேலும் இந்த இலையை மாதந்தோறும் சமைத்துக் பெண்கள் உண்டு வந்தால், பெண்களுக்கு இருக்க கூடிய மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் பெண்களை அண்டாது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த … Read more

டீ குடிக்கிறத விடாம உடல் எடை குறையணுமா? டீயுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

டீ குடிக்கிறத விடாம உடல் எடை குறையணுமா? டீயுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

ஒரு சிலருக்கு டீ குடிக்காமல் பொழுதே விடியாது. எவ்வளவு மாற்ற நினைத்தாலும் அந்த பழக்கத்தை விட முடயாது. ஆனால் டீயோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு தைராய்டு பிரச்சினை சரியாகிவிடும். தேவையான பொருட்கள்: 1. எலுமிச்சை பழம். 2. இஞ்சி 3. டீ தூள் 4. பட்டை 5. புதினா இலை 6. நாட்டு சர்க்கரை செய்முறை: 1. முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து தோலை மட்டும் சீவிகொள்ளவும். 2. பின் இஞ்சியையும் சீவிக்கொள்ளவும். … Read more