தண்ணீரில் இதை கலந்து குடித்து உங்கள் உடலை சிக்கென்று மாற்றி கொள்ளுங்கள்!

தண்ணீரில் இதை கலந்து குடித்து உங்கள் உடலை சிக்கென்று மாற்றி கொள்ளுங்கள்!

எவ்வளவு தான் உடல் எடையை குறைக்க முயன்றாலும் குறைக்க முடியவில்லையா? வெறும் தண்ணீரில் இதை கலந்து குடிப்பதால் உங்கள் உடல் எடை ஒரு மாதத்தில் 4 கிலோ அளவிற்கு குறையும்.   இயற்கை முறையான இந்த வழிமுறையை பயன்படுத்தி எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்றும் வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; 1. ஒரு கைப்பிடி புதினா இலை 2. ஒரு துண்டு இஞ்சி 3. எலுமிச்சை பழ ஜூஸ் இரண்டு ஸ்பூன் செய்முறை; 1. முதலில் … Read more

கால் ஆணி சரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான கசாயம்!

கால் ஆணி சரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான கசாயம்!

  அளவு குறைந்த காலணிகளை அணிவது, உடல் பருமன் அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு. தேவையான பொருட்கள்  1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. துளசி இலை. – ஒரு கைப்பிடி 3. வில்வ இலை. – ஒரு கைப்பிடி 4. அத்தி இலை. – ஒரு கைப்பிடி 5. கடுகு. – … Read more

கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

நிறைய பேர் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்கள் காரணமாக அதிகமான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நல்ல பயனளிக்கும். எனவே தேவையில்லாத அழுக்குகளை நீக்கி தொப்பையை குறைக்க கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருஞ் சீரகம் ஒரு ஸ்பூன் 2. ஓமம் 1 டீஸ்பூன் 3. சோம்பு ஒரு ஸ்பூன் 4. தேன் … Read more

தேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!

தேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!

நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கிருமிகளை ஆராய்வது டான்சிலின் வேலை. சில நேரங்களில் பலம் வாய்ந்த கிருமிகளான பாக்டீரியா, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவதை டான்சிலைத் தான். அதனால் தொண்டைச் சதையில் வீக்கம், வலி என டான்சில் அழற்சி உண்டாகிறது. இதனால் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. இந்த பிரச்சனையை ஒரு வாரத்தில் தீர்க்கும் இயற்கை முறையான பாட்டி … Read more

இந்த இலை போதும்! ‌7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

இந்த இலை போதும்! ‌7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது! ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை! கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். … Read more

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை! சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும். இதனை இயற்கை முறையில் சரி செய்வது … Read more

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

  பனை மரத்தில் இருந்து தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிக பயன்களை அள்ளித்தருகிறது.வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இந்த பனைமரம் 60 ஆண்டு காலம் வாழும். அனைத்து விதத்திலும் நன்மை அளிப்பதால் இதனை தேவலோகத்து கற்பகத்தரு மரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். 1. பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. 2. … Read more

அம்மாக்களே தெரிந்து கொள்ளுங்கள் ! உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஐந்து உணவுகள்!

அம்மாக்களே தெரிந்து கொள்ளுங்கள் ! உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஐந்து உணவுகள்!

இன்றைய நாகரீக கால கட்டத்தில் வெவ்வேறு உணவு பழக்கத்தால் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு நோய்கள் வந்துவிடுகின்றன. அப்படி பல்வேறு நோய்கள் வருவதனால் குழந்தைகளால் அதை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஐந்து உணவுகள் நமக்கு பயன்படும் வகையில் உள்ளன அதனை இந்த பதிவில் காண்போம். 1. பழங்கள் மற்றும் காய்கறிகள்: அனைத்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன. இந்த உணவுக் குழுக்களில் கலோரிகள் குறைவாக உள்ளன; … Read more

கர்ப்பப்பை இறக்கம்! ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கணும்!

கர்ப்பப்பை இறக்கம்! ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கணும்!

கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது. இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது.   ​அறிகுறிகள்:   1. கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் … Read more

இரத்தம் சுத்தமாகும்! ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

இரத்தம் சுத்தமாகும்! ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

உங்கள் உடம்பில் ரத்தம் இல்லையா? ஒரு வாரம் இதனை விடாமல் குடித்து வாருங்கள். ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த இயற்கை வழியை வாருங்கள் பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. கேரட் ஒன்று 2. பீட்ரூட் 3. மண்டை வெல்லம் 4. எலுமிச்சை பழச்சாறு செய்முறை: 1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அது ஒரு கேரட்டை எடுத்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு … Read more