இன்று முதல் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

இன்று முதல் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்ற நிலையில், நாளை வரையில் மழை வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இன்று வட தமிழகம், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ரேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாளை … Read more

தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இன்று தமிழக மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல நாளை புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் … Read more

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதை காண முடிகிறது. மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று அணையிலிருந்து நீடு வெளியேற்றப்பட்டது. கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்திற்கு இயல்பாக 56 மில்லி … Read more

உஷார் படுத்தும் வானிலை ஆய்வு மையம்! இன்று இந்த 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

உஷார் படுத்தும் வானிலை ஆய்வு மையம்! இன்று இந்த 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, கரூர், வேலூர், ராணிப்பேட்டை. … Read more

அடேயப்பா போதும்டா சாமி முடியலை! சென்னையில் இரவோடு இரவாக வெளுத்து வாங்கிய கனமழை!

அடேயப்பா போதும்டா சாமி முடியலை! சென்னையில் இரவோடு இரவாக வெளுத்து வாங்கிய கனமழை!

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னையில் கடந்த மாதம் பெய்த மழை 2016ஆம் ஆண்டு பெய்த கனமழையை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. இதனை அடுத்து சென்னையில் மழை விடாமல் கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி தவிர்த்து வந்தார்கள். இந்த சூழ்நிலையில் சென்னையில் நேற்று இரவு மயிலாப்பூர், கிண்டி, வடபழனி, போரூர், உள்ளிட்ட பகுதிகளில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தது. அதோடு சென்னையில் எழும்பூர், கொளத்தூர், வேளச்சேரி, என்று நகரின் முக்கிய பகுதிகளும் தாம்பரம், பல்லாவரம், உள்ளிட்ட … Read more

தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதோ முடிந்து விடும், அதோ முடிந்துவிடும், என்று பொதுமக்கள் அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது டிசம்பர் மாதத்திற்கு பிறகும் கூட அடுத்தடுத்து புதிய புயல் சின்னங்கள் உருவாக இருப்பதால் ஜனவரி மாதம் 24ஆம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதேபோலவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து … Read more

இன்று மழை பெய்ய விருக்கும் தமிழக தென் மாவட்டங்கள்!

இன்று மழை பெய்ய விருக்கும் தமிழக தென் மாவட்டங்கள்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் இலங்கை ஒட்டி நடைபெறும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை டெல்டா மாவட்டங்களான … Read more

திருச்சி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை! வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை!

திருச்சி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை! வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது இதன் காரணமாக, இந்த பகுதிகளில் இருக்கின்ற நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சென்ற மூன்று நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரையில் சுமார் 27.45 சென்டிமீட்டர் அளவில் இதன் காரணமாக, மணப்பாறையில் எந்தப் பக்கம் பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி … Read more

வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து வருகின்றது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது தமிழ்நாட்டில் இயல்பை விட சராசரியாக 83% அதிகமாக மழை பெய்திருக்கிறது அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. அதனுடைய இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிறைய வரும் வரை மேல் அடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, அடுத்த மூன்று மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, மதுரை, … Read more