வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!! பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!!
வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!! பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!! கொட்டி வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லியை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடமாநிலங்களில் பருவ மழையின் காரணமாக தற்போது அங்கு கனமழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு மேலும் மழை … Read more