தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! இன்று ஆறு இரயில்கள் ரத்து!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! இன்று ஆறு இரயில்கள் ரத்து! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் ஆறு இரயில்கள் இரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் சென்னை தற்பொழுது மழையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வடகிழக்கி பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் பான்ற … Read more