கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!!

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் கேரள கடலோர பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே சென்னை, … Read more

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ! ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு … Read more

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!! முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்ய னிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கிய போது, முதல் ஆசிரியராகவும் பணியாற்றிய தோழரும் என்.சங்கரய்யா தான். சென்னை, கோவை, திருச்சி மதுரை என தமிழகத்தில் நான்கு பகுதிகளில் இருந்து தீக்கதிர் நாளிதழின் அலுவலகமும், பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது.  தீக்கதிர் நாளிதழ் அடுத்த கட்டமாக, தீக்கதிர்- … Read more

நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு!!

  நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு…   நெல்லை மாவட்டத்தில் மாமனாரை மருமகன் வெட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.   நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே முதலியார் பட்டி உள்ளது. முதலியார் பட்டியில் உள்ள நடுத்தெரு என்ற பகுதயை சேர்ந்த முத்துக்குட்டி தனது மகளை அதே பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் ஆதிலெட்சுமணன் என்பவருக்கு … Read more

மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி!!

  மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி…   திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லையை அடுத்த கங்கொண்டான் பகுதியில் உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் 21 வயதான அரவிந்த் அவர்கள் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட்டில் ஒரு பிஸ்கட் கம்பெனியில் … Read more

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

This is the time for Vande Bharat trains!! Information released by Southern Railway!!

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!! தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலானது இந்த மாதத்தின் இறுதிக்குள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும் மற்றும் சென்னை – கோயம்புத்தூர் இடையே ஒரு ரயிலும் என … Read more

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! கோடை விடுமுறை தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து இதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் மாறும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பருவமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கும் சூழல்தான் உண்டாகி உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் … Read more

இந்தப் பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Summer special train to these parts! Booking starts today!

இந்தப் பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து  சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள். ஆனால் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல அச்சமடைந்து வந்தனர். அதனால் பேருந்துகளில் செல்வதை தவிர்த்து ரயில்களில் பயணம் செய்ய … Read more

பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை

பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை சிம் கார்டு வாங்க பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த நபரை நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் நபர் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் சூர்யா என்ற … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!

Yellow alert for 11 districts in Tamil Nadu! See if your town is in it!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயலாக வலுபெற்றது. அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணாமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் … Read more