வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால்.. அடுத்த 3 நாட்களுக்கு நான் ஸ்டாப் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையை ஒரு காட்டு காட்டி வருகிறது. விடாது பெய்து வரும் பருவ மழையால் ஒருபுறம் நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் மறுபுறம், மழை நீர் விவசாய நிலங்களை ஒரு பதம் பார்த்து வருகிறது. தொடக்கத்தில் சாதாரணமாக தெரிந்த பருவமழை நாளுக்குள் … Read more