இடி மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை:  அலார்ட் கொடுத்த வானிலை மையம்!

இடி, மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை: அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

இடி, மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை:  அலார்ட் கொடுத்த வானிலை மையம்! தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 28 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் ஓரிரு … Read more