பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!
இந்த மூலிகையின் பெயர் உப்பிலாங்கொடி. இந்த மூலிகை கொடி வகையை சார்ந்த மூலிகைஇதுவும் பிற செடி, மரங்கள், வேலிகளை சார்ந்து வளரும் பண்பயைக்கொண்டது. பழங்காலத்தில் குழந்தைகள் பால் குடித்து அதே பால் வாக்கில் மலம் கழித்தால் அதை பால் கட்டு பேதி என்பார்கள். இந்த பிரச்சயை போக்கும் ஒரு அற்புத மருந்து இந்த மூலிகை. இதை இந்த மூலிகையை ஆமணக்கு எண்ணையில் எரித்து பாலாடை கணக்கில்( பாலாடை என்பது ஒரு சடங்கு 30 மில்லிலிட்டர் வரும்). உள் … Read more