தமிழகத்தைச் சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சக விருது! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தைச் சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சக விருது! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியா முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு வருடம் தோறும் உள்துறை அமைச்சக விருது வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த விதத்தில் 2021 ஆம் வருடத்திற்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ,உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் 2022 ஆம் வருடம் நாடு முழுவதும் சிறந்த புலன்விசாரணைக்கான விருது சிறப்பாக செயல்பட்ட 151 காவலர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதில் 15 சிபிஐ அதிகாரிகள், 11 மகாராஷ்டிரா காவல் துறையினர், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச … Read more