காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!…
காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!… கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்சுவாமி. இவருக்கும் அதே இருக்கும் ஒரு பெண்ணுக்கு ம் திருமண நடைபெற இருந்தது. நேற்று இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட காலையில் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்சுவாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை சாதாரண நெஞ்சு வலி தான் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார். … Read more