கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

பெங்களூர் மாநிலத்தில், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா உறுதி என கூறி தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி பெங்களூர் மாநிலம், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சுகாதாரத்துறையினர் போல இரண்டு நபர்களை வரவழைத்துள்ளார். மேலும், அந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு நோய் முற்றியதாக கூறி, தனியார் ஆம்புலன்ஸ் … Read more