கம்பியை பழுக்க வைத்து கணவர் செய்த விபரீத காரியம்! எதற்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த?

The perverse thing that the husband did to ripen the wire! Why give birth to a baby girl?

கம்பியை பழுக்க வைத்து கணவர் செய்த விபரீத காரியம்! எதற்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த? பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டே தான் உள்ளது. இந்த டெக்னாலஜி கால கட்டத்தில் பெண்கள் வன்கொடுமை சார்ந்த புகார்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. தினந்தோறும் பாலியல் துன்புறுத்தல் வன்கொடுமை என பல பிரச்சனைகள் குவிந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் தற்பொழுது மத்திய பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. … Read more