அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!! அமைச்சர் செந்தில் பாலாஜி இனிமேல் மனு தாக்கல் செய்யலாம் என சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்ட விரோதமாக பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையால் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் … Read more