பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more