பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Important notice for e-users! Tamil Nadu Electricity Board !!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஒரே வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டதால் குறைவான எண்ணிக்கையில் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதால் இன்னும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதனுடன் 21 இலட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி இணைப்புகள் உள்ள நிலையில் அனைத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழக மின்சார வாரியம் கேட்டு கொண்டது. இதற்கு ஒரு … Read more