ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!.
ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார்.இவருடைய மகள் சிவகாமி.இவர் சம்பவ தினத்தன்று தனது ஆண் நண்பன் ஸ்ரீதருடன் சொந்த வேலை காரணமாக மேச்சேரி சென்றுள்ளார்கள்.வேலைகளை முடித்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர். அப்போது ஓமலூர் பிருந்தாவனம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் பலத்த வேகத்துடன் இவர்களின் … Read more