அதிக வேலை பளு!! அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம்!!
நாகர்கோயில் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம் போக்குவரத்து கழகம் நிர்வாகத்தால் அதிக வேலைப்பளு திணிப்பே மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கன்னியாகுமரி பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வந்தவர் இலங்கா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இன்ப சேகரன். இவர் நேற்று நாகர்கோயில் பனிமனையில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது … Read more