கொரோனாவிற்கு பிறகு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிப்பு! பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி!
கொரோனாவிற்கு பிறகு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிப்பு! பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி! கொரோனா நோய்த் தொற்றுக்கு பின்னர் மக்களிடையே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துவிட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று காரணமாக பல லட்சக்கணக்கான … Read more