மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..?
மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..? வரலாற்றை திருப்பி பார்த்தால் மாவட்டங்கள் உருவான கதையை அறிய முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மாகாணமாக இருந்த மதராஸ் பின்னர் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலமாக முளைத்தது. ஆரம்பத்தில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு காலப்போக்கில் 32 ஆக பிரிந்தது. பெரிய மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் தனி மாவட்டங்களாக மாறியது. நீண்ட காலமாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் கடந்த … Read more