தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி! இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மேலும் அந்த அணி t20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் t20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இதில் டாஸ் என்ற இந்திய அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது. … Read more

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஆட்டம்! இந்திய அணியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

பரபரப்பான தென்னாப்பிரிக்கா இந்தியா புலித்த அணி இலக்க இடையிலான டி20 தொடர் இன்று முடிவுக்கு வருகிறது இன்று மாலை 7 மணியளவில் இந்த ஆட்டம் ஆரம்பமாக உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது தொடரை வென்று விட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் விதமாக இன்றும் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி திட்டம் வகுத்துள்ளது. இன்று இந்திய அணியில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் … Read more

இந்தியா தென்னாப்பிரிக்கா t20 கிரிகெட் குறுக்கிட்ட மழை! கோப்பையை பகிர்ந்து கொண்ட அணிகள்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணியும் அடுத்த 2 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதன் காரணமாக, தொடர் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்தநிலையில், தொடர் யார் பக்கம் செல்லும் என்பதை நிர்ணயம் செய்யும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் … Read more

இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி! ஆவேஷ்கான் பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணிக்கும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்தியாவும்,வெற்றிப்பெற்றனர். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழ்நிலையில், 2 அணிகளுக்கும் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் … Read more

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! இந்தியா அபார வெற்றி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்னுக்கு ஆட்டமிழந்தது அதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணியை 131 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்தது.

இதன் மூலமாக தற்போது தொடரை 2 க்கு 1 என இருந்து வருகிறது. ஆனால் இந்தப் போட்டியை வென்று விட்டால் தொடரை வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் போட்டியில் தென்னாபிரிக்க அணி எந்தவிதமான துடிப்புமில்லாமல் விளையாடியது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் பார்க்கப்பட்டது.

இந்திய அணி தரங்கள் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் குஷிப்படுத்த பிட்ச் போட்டது போதும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதும் போதும் என போடு ஸ்லோபிட்சை என்று தெரிவித்தார்கள்.

ரிஷப் பண்ட் கேப்டனாக முதல் வெற்றியை சாதித்திருக்கிறார் மறுபுறம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை முதல்முறையாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றிருக்கிறது என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுவிட்டது.

ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அதிரடி காட்டினார் அவருடைய அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளை சந்தித்து 57 ரன்களை சேர்த்தார். 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் விளாசி களத்தில் நின்றார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் தன்னுடைய அருமையான ஆட்டத்தை நிரூபித்துக் காட்டி 35 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் சேர்த்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரிஷப் பண்ட் 6 தினேஷ் கார்த்திக் 6 ஏமாற்றமளித்து செல்ல ஹர்திக் பாண்டியா 21 பந்துகளை சந்தித்து 31 ரன்களை சேர்த்தார். தென்ஆப்பிரிக்காவின் சார்பாக டிவைன் பிரிட்டோரியஸ் மிகவும் சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

பந்துவீச்சில் ஹாஸ்டல் மிகவும் அற்புதமாக செயல்பட்டு 25 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். சாஹல் இதுவரை நடந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை. அவர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .தென்ஆப்பிரிக்காவில் ஹென்ரிச் கிளாசன் அதிகபட்சமாக 29 ரன்களை சேர்த்தார். கடந்த 15 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் 2வது தோல்வி இது என சொல்லப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் எந்த விதமான ஆதாரமும் தெரியவில்லை பவர் பிளேயில் 108 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தது புவனேஸ்வர் குமார் 2 ஓவர் 72 என்று மிகப் பிரமாதமாக வீசிக்கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட் அவரை திடீரென்று கட் செய்தார். ரிஷப் பண்ட்க்கு இது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது என சொல்கிறார்கள். யாராவது நன்றாக பந்து வீசினால் அவரை கட் செய்வது என்று சொல்லப்படுகிறது.

எந்தவிதமான ஆரவாரமில்லாத தென்ஆப்பிரிக்க அணியில் மிடில் ஆர்டரில் சொதப்பியது. வாண்டெர் டசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் பிரிட்டோரியஸும் அதே முறையில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.டேவிட் மில்லர் ஹர்ஷல் பட்டேலின் அபார பந்து வீச்சில் அவுட் செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் இந்த ஆரவாரமில்லாத ஆட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. டி20 போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதோடு இந்த தொடரில் இந்திய அணிக்கு இது முதல் மிகப்பெரிய வெற்றியாகும் ஆட்டநாயகன் விருதை சாஹல் தட்டிச்சென்றார்.

வாழ்வா சாவா இந்திய அணியின் முயற்சி வெற்றி பெறுமா? இன்று சந்திக்கிறது தென்னாப்பிரிக்க அணியை!

வர்மா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. அதேபோல கட்டாக்கில் நடைபெற்ற 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா … Read more

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி டெல்லியிலுள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. லோகேஷ் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இதில் களமிறங்குகிறது. வர்மா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியிடம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பைக்கு முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது. First practice session ✅ Snapshots from … Read more

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தற்போது இந்தியா தென்னாபிரிக்க அணியுடன் விளையாடி வருகிறது. அதே நேரம் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருக்கக்கூடிய இந்திய அணி, இந்த முறை எப்பாடுபட்டாவது தென் ஆபிரிக்க அணியை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் சென்றது. ஆனால் அந்த அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது இதன்மூலமாக டெஸ்ட் … Read more

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. விருதுநகரில் நடந்த முதலாவது கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. அதோடு தொடரிலும் 10 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை … Read more

தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட கோலி புஜாரா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் சார்பாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி … Read more