இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!! இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை கனமழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட துவங்கியது. இந்நிலையில் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 32 ஆக … Read more