டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்….
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணியை வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்களை விக்கெட் இழப்பின்றி 18-வது ஓவரிலேயே எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்பு பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், சோயிப் மாலிக், இமாத் வாசிம் மற்றும் ஷாநவாஷ் டஹாணி ஆகியோர் தோனியை சந்தித்து பேசினர். அப்போது தோனியிடம் பாபர் கைக்குலுக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும், ஆட்டம் முடிந்த … Read more