பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!!
பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!! இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்தது. இன்று இந்த ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல மர்மங்கள் உள்ளது. இவரை பரிசோதனை செய்த அமெரிக்காவை சேர்ந்த … Read more