புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பகுதியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம்!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பகுதியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம்!! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையும் தாசில்தார் அறிக்கையில் முரண்பாடு உள்ளது எப்படி – நீதிபதிகள் கேள்வி. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய பதில் அறிக்கையில் தேதி குறிப்பிட வேண்டும் என்ற விதி கூட உயர் அதிகாரிகளுக்கு தெரியாதா..? தேதி குறிப்பிடாமல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவு. புதுக்கோட்டை … Read more