சூர்யா தேவிக்கு நான் உதவப் போகிறேன் என்று திடீரென்று பல்டி அடித்த நடிகை வனிதா!!

சில நாட்களாகவே நடிகை வனிதாவின் பிரச்சினை பெரிதும் பேசப்பட்டு வருகிறது.  இதில் சூர்யா தேவி வனிதாவை வீடியோ மூலம் பெரிதும் விமர்சித்ததால் அவர்மீது போரூர் காவல் நிலையத்தில் வனிதா புகார் தெரிவித்தார். இந்த நிலையில் சூரிய தேவியை விசாரணை செய்த போலிசாருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக சூர்யா தேவிக்கும் அவரை விசாரணை செய்த பெண் காவலாளிக்கும் கொரோனா உறுதி  செய்யப்பட்டது. அதன் பின் சூரிய தேவி தனிமைப் படுத்தப் படாமல் தலைமறைவாகியுள்ளார். இந்த சூழலில் தான் சூர்யா தேவிக்கு … Read more

வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்களுக்கு டிப்ஸ் கொடுக்கலாமா?

வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி போன்ற இடங்களுக்கு ஏற்றவாறு 40 முதல் 120 வரை வசூல் செய்கின்றனர். இது தொடர்பாக சிலிண்டர் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்தும் indane, Bharatgas மற்றும் hindustan petroliam ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என Indane நிறுவனம் அறிவித்துள்ளது. இது … Read more

சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு திருப்பம்?

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்தது. ஒரு ஆண்டு பணியாற்றிய அவரது பதவி காலம் கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. அவரிடம் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதில் … Read more

மஹாலக்ஷ்மி குற்றச்சாட்டுக்கு…! அவர் கணவர் பதில்?

சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சீரியல் நடிகர் ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெய்ஸ்ரீ விவகாரம் தான். ஈஸ்வர் அவரது மனைவி இருவரும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றனர். நடிகை ஜெய்ஸ்ரீக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் தனது கணவர், தாயாருடன் சேர்ந்து தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், மகாலட்சுமிக்கும் அவருக்கும் தவறான உறவு இருப்பதாகவும் அடையாறு போலீசில் ஜெய்ஸ்ரீ புகாரளித்தார். இதையடுத்து நடிகர் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஈஸ்வர், … Read more

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்? கடந்த ஒரு சில மாதகாலமாக வெங்காயத்தின் விலை படு உச்சத்தில் உள்ளன. விளைச்சல் குறைவாழும் அதிக மழை காரணமாகவும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.அதனால் அதன் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டே செல்கின்றது. கடந்த சில நாட்களாக நூறைத் தொட்ட வெங்காயத்தின் விலை நேற்று முன்தினம் 150 தொட்டது மத்திய அரசும் வெங்காயத்தின் விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து … Read more

பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிந்தது!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான விசாரணை ஆவணங்கள் தகவல்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மானிக்கவேலை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி … Read more

பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் நபர் நடிகர் சூர்யா. இவர் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்த்து பேசினார். அதாவது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, நீட் தேர்வு போன்ற திட்டங்களை விமர்சித்து பேசினார். அதாவது புதிய கல்வி கொள்கை மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பாதிப்படைகின்றன. நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் 5000 கோடி … Read more