மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர்கள் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும் ,கருத்து கேட்கும் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி மின் கட்டண உயர்வு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க … Read more