மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு!

Alcoholics beware! All Tasmac shops in Tamil Nadu will be closed tomorrow!

மதுப்பிரியர்களே உஷார்! நாளை தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு! தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க  சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு … Read more

தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை!

Bans in effect for 29 consecutive days! Strict action if violated!

தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை! ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.ஆண்டுதோறும் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகலமாக கொண்டாப்படும்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது செய்யப்பட்டு வருகின்றது.குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும்,பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரானவர்களும் ட்ரோன்கள், ஆளில்லாத … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்!

Information released by Southern Railway! Booking for special trains going here starts today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த வாரங்களில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் விடுமுறை நாட்களை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில் மற்றும் கூடுதல் ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. முன்னதாக கொரோனா பெருந்தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் … Read more

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parcel services canceled for three consecutive days! Action order issued by the government!

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வியாழன் கிழமை அன்று  குடியரசு தின விழா  கொண்டாடப்படுகிறது.அதனால் அனைத்து இடங்களிலும்  பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 … Read more