வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

Tortured daughter-in-law locked in separate room for dowry! 4 arrested in family

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது! புதுச்சேரியில் அடுத்த வில்லியனூர் பகுதியில் வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி மருமகள் பெண்ணை தனி அறையில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கனூர் பகுதியில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் செவ்வந்தி இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் … Read more

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!

Awful for the Tic Tak Toe celebrity! The act of wild savages!

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்! பாகிஸ்தானிலுள்ள ஒரு டிக் டாக் பிராப்ளம். அவர் ஒரு பெண். மேலும் விதவிதமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி வெளியிடுவது அவரது வழக்கமான ஒரு வேலை. அவருக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தை படம் பிடிப்பதற்காக தனது தோழர்கள் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அவர் மினார் இ பாகிஸ்தான் பகுதிக்கு … Read more

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி! சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான … Read more

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது!

Minister's name for help! Married with 4 people! The woman who rolled up to 10 lakhs! Action Arrested!

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது! ராமநாதபுரம் அருகே உள்ள, திருவள்ளூர் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர், சிவசங்கரனின் மகன் விஜய் 22 வயதான இவரிடம் உறவினரான கரூரைச் சேர்ந்த சௌமியா பதின் மூன்றரை பவுன் நகைகளை வாங்கி உள்ளார். இவருக்கு வயது 24. சௌமியாவிடம் நகைகளை திருப்பி கேட்ட போது தனக்கு சில அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும், உனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை

Selvam peruka seiya vendiyavai

வீட்டிலுள்ள செல்வம் பெருகவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் நாம் சில ஆன்மீக வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது. ஒருவருவரும் அவரது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்த தண்ணீர் தர வேண்டும். அதன் பின்னர் மஞ்சள் மற்றும் குங்குமம் தர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்குண்டான ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து தொடர்ந்து பண வரவு ஏற்பட்டு செல்வம் பெருகும். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் யாரும் அவர்களது வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. … Read more