சோவியத் ரஷ்யாவிற்கு உதவி புரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!

சோவியத் ரஷ்யாவிற்கு உதவி புரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 1 மாதத்தை கடந்து கடுமையான போர் நீடித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அதோடு ஐநாசபை போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தது. ஆனாலும் ரஷ்யா இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து … Read more

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் மூன்று வாரங்களை கடந்தும் இன்று 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த ரஷிய படைகள், தற்போது பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகள் … Read more

உக்ரைன் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடந்து வரும் போருக்கு நடுவே போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர்!

உக்ரைன் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடந்து வரும் போருக்கு நடுவே போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர்!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது.உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா இந்தப் போரை தொடுத்திருக்கிறது. அதாவது தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்து விட்டால் தனக்கு பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ரஷ்யா இந்த தாக்குதலை தொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.இதற்கிடையில் சீனா திடீரென்று ரஷ்யாவின் பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறது … Read more

உளவு பார்த்த ரஷ்ய அதிகாரிகள்? 50 தூதரக அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய ஜோ பைடன்!

உளவு பார்த்த ரஷ்ய அதிகாரிகள்? 50 தூதரக அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய ஜோ பைடன்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் பலமுறை ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்தும் ரஷ்ய அரசு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது மேலும் அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருக்கின்றது . மேலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் கியூவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் … Read more

இதை உடனே நிறுத்துங்கள்! ரஷ்யாவிற்கு அமெரிக்கா வைத்த முக்கிய கோரிக்கை!

இதை உடனே நிறுத்துங்கள்! ரஷ்யாவிற்கு அமெரிக்கா வைத்த முக்கிய கோரிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே கடந்த 9 நாட்களாக இடைவிடாத போர் நடைபெற்று வருகிறது மிகப்பெரிய பலம் கொண்ட ரஷ்ய ராணுவ படை இரவு, பகல் என்று ஓய்வில்லாமல் உக்ரைனை இடைவிடாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் உக்ரைன் ராணுவமும் ரஷ்ய ராணுவ படைக்கு சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கி வருகிறது. அதாவது உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தை அனுப்பாமல் ராணுவ தளவாடங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. … Read more

படைகளை வெல்லலாம் மக்களின் மனதை வெல்ல முடியாது! ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை!

படைகளை வெல்லலாம் மக்களின் மனதை வெல்ல முடியாது! ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது இதனால் உக்ரைனிலிருக்கும் அவர்களை உடனடியாக வெளியேறும படி அமெரிக்கா முன்பு அறிவித்திருந்தது. மேலும் நேற்று முன்தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போலந்து நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த போர் தற்போது தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. ராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்த ரஷ்யா தற்சமயம் பொதுமக்களையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. உக்ரேனில் … Read more

விளாடிமிர் புட்டின் மற்றும் ஜோபைடன் முக்கிய பேச்சுவார்த்தை! முடிவுக்கு வருமா போர் பதற்றம்?

விளாடிமிர் புட்டின் மற்றும் ஜோபைடன் முக்கிய பேச்சுவார்த்தை! முடிவுக்கு வருமா போர் பதற்றம்?

ரஷ்யா மற்றும் குழுவினருக்கு இடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது உக்ரைனில் இருக்கும் தீபகற்பத்தை கடந்த 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டு எல்லையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் குவித்திருக்கிறது. இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை! டிரம்புக்கு பாராட்டு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை! டிரம்புக்கு பாராட்டு!

கொரோனா மதிப்பு உலக நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நாடாக அமெரிக்கா இன்றளவும் நிகழ்ந்து வருகிறது. அங்கு இதுவரையில் 5 கோடியே 12 லட்சத்து 72 ஆயிரத்து 261 பேர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 8 லட்சத்து 10 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது புதிய வகை நோய்த்தொற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது தற்சமயம் அங்கே கொரோனா கண்டறியப்படுகின்ற 73 சதவீதத்திற்கு அதிகமானோருக்கு புதிய வகை நோய் தொற்று … Read more

ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

ரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

மாலியில் செயல்பட்டு வருகின்ற ரஷ்யாவை சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் சென்ற வருடம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது, இதற்கிடையே ராணுவம் மற்றும் பிரிவினைவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது இதில் ராணுவ உபகரணங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான வாக்னர் குழுமம் மாலி இராணுவத்திற்கு அவற்றை விநியோகம் செய்து வருகிறது. இது ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுக்கு நெருக்கமான அவரின் குடும்பம் என்று … Read more

ஆப்கானிஸ்தான் விவகாரம்! மவுனம் கலைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஆப்கானிஸ்தான் விவகாரம்! மவுனம் கலைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அந்த நாடு முழுவதையும் தலிபான் பயங்கரவாத இயக்கம் கைப்பற்றி இருக்கின்ற சூழலில் அதன் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் எதிரொலித்து வருகிறது.2001ஆம் ஆண்டு அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானில் அடைக்கலம் கொடுத்த சூழலில் அவரை கொன்று தாலிபான்களை ஒடுக்கியது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவம் 20 ஆண்டுகள் சென்ற நிலையில் இன்று அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகள் தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த … Read more