சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு! சென்னை அயனாவரத்தில் சேர்ந்த 11 வயது சிறுமியை லிப்ட் ஆப்பரேட்டர் உட்பட 17 பேர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இதுதொடர்பான வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த 17 பேர் மீதும் குண்டர் … Read more