மாணவிகளுக்கு பாலில் தொல்லை அளித்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஜாமீன் மனு வாபஸ்!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ம் … Read more

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!!

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு. கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு. கலாஷேத்ரா கல்லூரியில் முன்னாள் மாணவிக்கு பாலியல் கொடுத்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மனை விசாரணை செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் … Read more