Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

மத மோதலை உருவாக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வந்த பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு விட்டதாக கடந்த அக்டோபர் 16-ம் தேதி பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று பாஜக … Read more

கல்யாண இராமனுக்கு வந்த அடுத்த சோதனை!

கல்யாண இராமனுக்கு வந்த அடுத்த சோதனை!

சென்ற ஜனவரி மாதம் 31ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக சார்பாக ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதமாக ஒரு சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அவரை கண்டிக்கும் விதமாக தமிழகம் எங்கிலும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கின்ற சிறையில் அடக்கப்பட்ட அவர்மீது பிரிவினை உண்டாக்குதல், மற்றும் பொது அமைதிக்கு … Read more