எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!!

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பசவராஜ் கூறுகையில், முதலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய அவர், தேர்வு நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் … Read more