கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு

கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு. உலக மக்கள் அணைவரிடமும் அன்று முதல் இன்று வரை மூடநம்பிக்கை என்ற பழக்கம் தொன்று தொட்டு வருகிறது‌. அதிலும் குறிப்பாக இறை நம்பிக்கையில் கண்மூடிதனமான பல மூட நம்பிக்கைகளை பின்பற்றி தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். உலகில் உள்ள பல நாடுகளில் இன்றும் கல்வியறிவு, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பின்தங்கிய நாடுகள் எத்தனையோ உள்ளன, அவைகளில் குறிப்பிட்ட சில நாடுகளில் மூட பழக்க வழக்கங்கள், … Read more

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி!

23 killed as bus overturns in river

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி! கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை அதிக அளவில் பொழிந்து வருகிறது. அதன் காரணமாக ஆறுகளில் எல்லாம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேவாலயத்தின் பாடகர் ஒருவர், அவர் குழுவினருடன்  ஒரு பேருந்தின் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடுய் … Read more