திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை! திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி ஆம்பூர் கல்யாண சுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்ராசு பிற வேலாயுதம் இவரது மனைவி ஷீலா தேவி (30). அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். லோகேஸ்வரி (10) மற்றும் திவ்யஸ்ரீ (07). சின்ராசு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது சீலா தேவியின் டெலிபோன் இருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அந்த அழைப்பை எடுத்து பேசிய ஷீலா … Read more