தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்!
தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற ரேசன் பொருட்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வரும் நிலையில், இன்று குமரியில் உள்ள கண்ணுமாமூடு சோதனை சாவடியில் சோதனை செய்து வந்தனர், அங்கு சந்தேகப்படும்படி இருந்த கார் காரை சோதனை செய்வதற்கு போலீசார் நிறுத்தினர். அப்போது ஓட்டுநர் காரை விட்டு … Read more